“உதயநிதியின் கருத்தை இமயம் வரை கொண்டு சேர்த்த பாஜக-வுக்கு

“உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிகிறார்கள், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுக்கிறது. எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?” “அரசியல் இத்தகைய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றை வரவேற்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றபோது, …

“ `இந்தி' மொழி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறதா..?" –

மதச்சார்பற்ற இந்தியாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும், பழங்குடியினரும் தங்களின் தாய்மொழி, தங்களுக்கு தேவை எனப்படும் மொழிகளைப் பேசிவருகின்றனர். இதனாலே இந்தியாவுக்கென்று தேசிய மதமோ, தேசிய மொழியோ கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அப்படியொன்றை …

`சிறப்பாகச் செயல்பட்ட அதிமுக மா.செ-க்களை முடக்கவே

“பழிவாங்கும் நடவடிக்கையாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்கிறார்கள்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கியதை …

Tamil News Today Live : நடிகை விஜயலட்சுமி புகார்;

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் …

“ஒரு காலம் வரும்; போலீஸ் யூனிஃபார்ம் கலரை காவியாக

சர்க்கார்கிட்ட சம்பளம் வாங்குற நேர்மையான போலீஸா இருந்தா, 24 மனி நேரத்துக்குள்ள உதயநிதி ஸ்டாலினை அரஸ்ட் பண்ணியிருப்பாங்க. அதை செய்யாம, எந்தத் தப்பும் பண்ணாத என்னை புடிக்க வந்திருந்தா என்ன அர்த்தம்?… காவல்துறையில் இருந்த …

"கற்பைக் காக்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்; ஆனால்,

ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த …

உதயநிதியின் ஆட்டுத்தாடி பேச்சு; ரூ1.10 கோடி நஷ்டஈடு கேட்டு,

ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். `என்ன வாய் மட்டும் வேலை செய்யுது’ என்பதுபோல, மீடியாவைச் சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர், நான் …

EPS Vs Udhayanidhi: ’உதயநிதி 1.10 கோடி ரூபாய் தர வேண்டும்’ உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் வழக்கு!

EPS Vs Udhayanidhi: ’உதயநிதி 1.10 கோடி ரூபாய் தர வேண்டும்’ உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் வழக்கு!

“கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது என உதயநிதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

“இந்து தர்மத்தையும் இந்து மக்களையும் குறை கூறி ஆட்சியைப்

தி.மு.க மற்றும் அதன் கூட்டணியினர் இந்து தர்மத்தையும் இந்து மக்களையும் குறை கூறி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். இந்து மதத்தை எதிர்க்கிறோம் எனக் கூறிவிட்டு இந்து மக்களிடம் ஓட்டு வாங்கலாமா… தேர்தல் நேரத்துக்காக இதைப் …

சனாதன சர்ச்சை: அரசியல் மைலேஜ் யாருக்கு? – ஓர் அலசல்

உதயநிதியின் பேச்சு பொதுமக்கள் மத்தியில் பாதகத்தை ஏற்படுத்தியிருப்பதால்தான் I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களே கொதிக்கின்றனர். I.N.D.I.A கூட்டணியை நம்பி வந்த ஒருசில மக்களும் பா.ஜ.க பக்கம் திரும்பிவிட்டனர், தேர்தலுக்கு முன்பே முரண்பட்ட கருத்துகளால் I.N.D.I.A …