மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு: அதிகாலை முதலே அஞ்சலி

சித்தர் முறைப்படி நல்லடக்கம்: – பங்காரு அடிகளாரின் உடல் தற்போது அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வந்து சென்றபின், அவரின் உடல் கோயிலின் தியான மண்டபத்திற்கு மாற்றப்படும். அங்கு …

`தலைதெறிக்க ஓடும் தலைநகர் அமைச்சர்கள்’ முதல் `உச்சகட்ட

பந்தாடப்பட்ட போலீஸ் அதிகாரி!சூரியனைச் சுட்டார்… தாமரைக்கு நீர் வார்த்தார்… ஜில் மாவட்ட காவல் அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதற்கு உள்ளூர் உடன்பிறப்புகளும், மன்னர் புள்ளியும்தான் காரணம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். ஏற்கெனவே ஆளும் தரப்புடன் ஒத்துப்போகாத அவர், …

‘ஒரு குடும்பத்தின்’ கட்டுப்பாட்டில் சினிமா துறையா? – லியோ

நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் `லியோ’ படம், `இசை வெளியீட்டு விழா ரத்து தொடங்கி அதிகாலை சிறப்புகாட்சிகளுக்கு அனுமதி மறுப்பு’ வரை தொடக்கம் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை தொடர்ந்து …

Tamil News Live Today: Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி

Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை!’ – அரசின் உள்துறை செயலாளர்  “லியோ திரைப்படத்தை காலை 7 மணிக்குத் திரையிட அனுமதிக்க முடியாது. அரசாணைப்படி காலை 9 மணிக்கே …

“திமுக ஆட்சிமீது `356' சட்டம்; எனக்கும் ஆசைதான்;

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பா.ஜ.க சார்பில் `என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் …

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு எதிரான முழக்கங்கள் கீழ்த்தரமானவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது பாக்., வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது என தமிழக விளையாட்டுத் …

IND Vs PAK: பெவிலியன் திரும்பிய ரிஸ்வான்; `ஜெய் ஸ்ரீ

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. பலரும், இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி …

“உதயநிதி ஸ்டாலின் செயற்கை நட்சத்திரம்!" –

“விவசாயிகள் செத்து மடிகிறார்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, ஆசிரியர் போராட்டத்தை நிவர்த்தி செய்யவில்லை, ஆனால், முதலமைச்சரோ விளம்பரத்தின் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் மஹாளய அமாவாசை …

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; பொதுக்கூட்டத்தில்

அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் …

MK Stalin: ’முதல்வர் எச்சரித்த அந்த 7 மாவட்ட செயலாளர்கள் யார்?’ இதோ விவரம்!

MK Stalin: ’முதல்வர் எச்சரித்த அந்த 7 மாவட்ட செயலாளர்கள் யார்?’ இதோ விவரம்!

குறிப்பாக தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி, முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நெல்லை மத்திய …