`சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர்..!’ –

‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு …

விஜய்: `லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தும் அரசியல்

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்துக்கு முழுக்க அரசியல் காரணம்தான் என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீமான், “நடிகர் விஜய் …

அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு – வேலூர் இந்து

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம், கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை …

`ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என்றவர், கோடி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது, “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொடியை, சின்னத்தை பயன்படுத்த கூடாது என பலமுறை சொன்ன பிறகும் அதை …

“சனாதனம் ஒழிந்துவிட்டது என்ற செல்லூர் ராஜூவின் தலைக்கு

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்தார்கள் என்றால், சனாதனம் ஒழிந்துவிட்டது என்று கூறிய செல்லூர் ராஜூவின் தலைக்கு எத்தனை கோடி வைக்கப் போகிறார்கள்? உதயநிதி …

Tamil News Live Today: திமுக முப்பெரும் விழா; வேலூரில்

திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …

“அதிமுக-போல் பல அணிகளாக இல்லாமல், `இந்தியா' கூட்டணிபோல

மேலும் பேசியவர், “அ.தி.மு‌.க-வில் பல அணிகள் இருக்கின்றன. ஓ.பி.ஸ் அணி, இ.பி.ஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, இன்றைக்குக்கூட ஒருவர் கிளம்பியுள்ளார் “நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள்’ என்று. விரைவில் அவர்தான் …

“ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதிலிருந்து ஸ்டாலின்

செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். …

“திமுக-வுக்கு ஆகாதவர்கள் மத்தியில் இருப்பதால்,

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க… அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?” “ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் 5 ஷரத்துகளை திருத்த வேண்டும் …

“ராகுலுக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட

மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்​று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ​​ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். ​மகளிர் உரிமைத் தொகை என்ற …