“ராம ராஜ்ஜியம் நம் அரசியலமைப்பிலேயே பதியப்பட்டிருக்கிறது;

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். குறிப்பிட்ட மத நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக பா.ஜ.க அரசு நடத்துவதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் …

மிமிக்ரி விவகாரம்: "ராகுல் காந்தி மட்டும் வீடியோ

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …

“எனது சாதி எப்போதும் தாக்கப்படுகிறது… மக்களைத் தூண்டுவதை

இந்த நிலையில், சாதிரீதியாக மக்களைத் தூண்டும் வகையில் ஜக்தீப் தன்கர் பேசக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். ராஜ்ய சபாவில் ஜக்தீப் தன்கர் பேசியது …

நாடாளுமன்றத்தில் பெரியாரை மேற்கோள் காட்டியது தவறா?! –

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (டிச. 11) விவாதம் நடைபெற்றது. அப்போது, மாநிலங்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, கூட்டாட்சி மீதான தாக்குதல்’ …

அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்:

அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …

“மகா புருஷர் காந்தி, யுகபுருஷர் பிரதமர் மோடி;

1867-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்து 1901-ம் ஆண்டு இறந்த சமண ஆன்மீகவாதியான ராஜ்சந்திராஜியின் பிறந்தநாள் விழா மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜ்சந்திராஜியின் சுவரோவியத்தை வெளியிட்டு …

மகளிர் இட ஒதுக்கீடு: “மக்களின் அறியாமையை அரசியலாக்குவது

இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்த, காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். முன்னதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் இட …

புது நாடாளுமன்றத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி; இன்று மாலை

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், …