தமிழ்நாடு கேட்டது ₹5,060 கோடி; கிடைத்தது ₹450 கோடி; மத்திய

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க “எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மிக்ஜாம் புயல் நிவாரண விஷயத்தில் இன்னும் மோசமாக வஞ்சித்திருக்கிறது. ஒரு பேரிடர் காலத்தில் மக்களுக்கான நியாயமான நிவாரணத் …

அதிமுக வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறுமி

இதுகுறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷிடம் பேசினோம். “சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒரு துர்தஷ்டமான ஒரு நிகிழ்வு. யாருடைய குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது. ஆனால், இதை …

நாடாளுமன்றத்தில் பெரியாரை மேற்கோள் காட்டியது தவறா?! –

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (டிச. 11) விவாதம் நடைபெற்றது. அப்போது, மாநிலங்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, கூட்டாட்சி மீதான தாக்குதல்’ …

மிக்ஜாம் புயல்: `திமுக பக்கம் சாயும் கமல்..!’ – ஆதரவா,

“ஆரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என தி.மு.க-வுக்கு ஆதரவான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு அ.தி.மு.க, …

“மருத்துவத்துறையின் தர்மத்திலிருந்து அரசும்,

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

Tamil News Today Live: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு:

ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்! நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக …

அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்:

அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …

நிவாரண நிதி ரூ.6000 போதுமானதா… எதிர்க்கட்சிகளின்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து …

`யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை… எப்போது வழங்கப்படும்?'

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …

ராமஞ்சேரி: `புதிய ஏரி திட்டம்’… அமைச்சர் துரைமுருகன்

சென்னை மழை நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட அ.தி.மு.க-வினர் “தமிழ்நாடு அரசுக்கு எரிகளை உருவாக்குவதிலும், குளங்களை தூர்வாரும் நோக்கங்களெல்லாம் கிடையவே கிடையாது. உண்மையிலேயே ஏரியை கட்டமைக்கும் எண்ணம் கொண்டிருந்தால் கூவத்தை தூர்வாரி மிக்ஜாம் புயல் …