“நீர் வழித்தடங்களில் கல்லூரிகள், ஹோட்டல்கள் கட்ட

“ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்புகளை அதிகரித்து இருக்கிறதே?” “அப்படி சொல்லமுடியாது. மிசோரம் தவிர்த்து நான்கு மாநிலங்களில் ஒன்றில் பா.ஜ.க-வும், மூன்றிலும் காங்கிரஸும் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால், …

தமிழ்நாடு கேட்டது ₹5,060 கோடி; கிடைத்தது ₹450 கோடி; மத்திய

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க “எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மிக்ஜாம் புயல் நிவாரண விஷயத்தில் இன்னும் மோசமாக வஞ்சித்திருக்கிறது. ஒரு பேரிடர் காலத்தில் மக்களுக்கான நியாயமான நிவாரணத் …

"ஜம்மு-காஷ்மீர் நரகத்துக்குச் செல்லட்டும்…

மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் பிரிவு 370-ஐ அங்கு ரத்து செய்து, மாநிலத்தையும் ஜம்மு …

ம.பி: `இவர் முதல்வரா… இதுதான் பிரதமரின் உத்தரவாதமா?'

5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க வெற்றிபெற்ற மாநிலங்களுக்கான முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீண்ட நாள்களாக நீடித்தது. …

நாடாளுமன்றத்தில் பெரியாரை மேற்கோள் காட்டியது தவறா?! –

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (டிச. 11) விவாதம் நடைபெற்றது. அப்போது, மாநிலங்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, கூட்டாட்சி மீதான தாக்குதல்’ …

Tamil News Today Live: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு:

ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்! நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக …

அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்:

அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …

நிவாரண நிதி ரூ.6000 போதுமானதா… எதிர்க்கட்சிகளின்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து …

Congress MP IT Raid: ரூ.350 கோடி; எண்ண எண்ண குறையாத பணம்…

கைப்பற்றப்பட்ட அனைத்து பணத்தையும் இன்று பாலங்கிரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) பிரதான கிளையில் டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், …

`யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை… எப்போது வழங்கப்படும்?'

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …