`2 நிமிட மேகியைவிடக் குறைவான நேரம்'- தேர்தல் ஆணையர்

அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் மூவரில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாகப் பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரை இடம்பெறச் செய்யும் …

மிக்ஜாம் புயல்: `நிவாரணத் தொகை யார் யாருக்கெல்லாம்

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக சென்னை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. மொத்தமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், …

Parliament: `December 13' இதே நாள்… அன்று `தீவிரவாதத்

இன்று, நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்திருக்கும் ஒரு சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மேசைமீது …

சபரிமலை விவகாரம்: `பிற மாநில மக்களிடையே, கேரள மக்களை தவறாக

சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து …

Diya Kumari: `ராஜஸ்தானின் `ஸ்டார்’ முகம்; மோதலை தாண்டிய அசுர

எம்.பி தேர்தலில் அமோக வெற்றியும், கட்சியில் வளர்ச்சியும்: நட்சத்திர வேட்பாளராகக் களம் கண்ட தியா குமாரியை “ஜெய்ப்பூர் மகள், தெருவில் நடக்கும் இளவரசி” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனால், சக …

நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் உட்பட 4 பேர்

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இருவர் திடீரென எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அந்த இருவரும் அவையில் மஞ்சள் நிற புகையைப் பரப்பினர். அந்த இருவரையும் எம்.பி-க்கள் மடக்கினர். அதேசமயம், …

பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்… 23

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் இருக்கிறது தேரா இஸ்மாயில் கான் மாவட்டம். பழங்குடிகள் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தின் எல்லையில், தாராபன் காவல் நிலையம் இருக்கிறது. இந்தக் காவல் நிலையம், பாகிஸ்தான் ராணுவ முகாமாகச் …

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு

இந்த நிலையில் மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி …

தள்ளிவைக்கப்பட்ட விசிக-வின் `வெல்லும் சனநாயகம்' மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருந்த `வெல்லும் சனநாயகம்’ மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தேதி மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம். கடந்த …

சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடி… பாதியில்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல் பார்க்கிங் ஏற்பாட்டில் குளறுபடியால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் …