இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான …
Author: அலன் சி மெயின்சன்
சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து …
SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், “பல காலமாக முஸ்லீம் லீக் கட்சி வெற்றிபெறும் வார்டாகவே மொக்ரால்புத்தூர் பஞ்சாயத்தின் 14 ஆம் வார்டு இருந்துவந்தது. ஆனால் கடந்த தேர்தலில் எங்கள் SDPI கட்சியின் வேட்பாளராக தீக்ஷித் …
