‘உங்களை தேடி, உங்கள் ஊரில்…’ – மக்கள் குறை தீர்க்கும்

முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். …

'கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காங்கிரஸ்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தி வருகிறார், கே.எஸ்.அழகிரி. அதன் ஒருபகுதியாக 25-ம் தேதி(இன்று) நெல்லை மாவட்டம், திசையன்விளையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி …

16 காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை – குட்கா விவகாரத்தில்

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் போதை பொருள் கடத்திய 248 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் …

'விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்?' – தேமுதிக

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து …

அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை; சிக்கிய

சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …

‘நக்சல்’ பிரச்னையை மையப்படுத்திய மோடி – சத்தீஸ்கரில் ஆட்சியை

பதிலுக்கு “சத்தீஸ்கர் வந்த பிரதமர் மோடி என்மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார். நான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி வகுப்பில் …

ம.பி சட்டப்பேரவை தேர்தல்: இந்த முறையாவது வெல்லும்

இதையடுத்து ம.பி.யில் இந்த முறையாவது வெல்லும் எம்.எல்.ஏ.க்களை பத்திரப்படுத்துமா காங்கிரஸ் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் முன்வைத்தோம். “மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து …

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு; ஒய்.எஸ்.ஷர்மிளா

தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு …

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி பேசாதது ஏன்? – காமராசர்

கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு …

'ரூ.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்' –

அதற்காக செல்லும் பொழுது, ‘அது இல்லை… இது இல்லை…’ எனக்கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார், அவர்கள். இது வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது. இதேபோல் பட்டாசு கொள்முதல் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு என ஒரு ‘லைசன்ஸ்’ …