ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமனம் – தமிழக அரசு

இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “விரைவில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை நிலைமையை சரிசெய்வதற்கு தான் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. …

'புறக்கணித்த தலைவர்கள்… தாமதமாக வந்த அழகிரி' –

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சனாதன எதிர்ப்பை இன்று இவர்கள் தவறாக கூறுகிறார்கள். சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சி …

காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், ‘குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு …

காவிரி விவகாரம்: `நீங்க வேணும்னா தண்ணீர் குடிக்காம சிக்கனமா

சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் தே.மு.தி.க அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார், பிரேமலதா . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்து கட்சிகளுடன் நட்பில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

'நீட் தேர்வும், ‘ஜீரோ பெர்சென்டைல்’ சர்ச்சையும்' –

இந்தியாவில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மருத்துவப் படிப்பவர்களுக்கு (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. …

“அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பயணம் குறித்து

ஆன்மிகரீதியாக அதில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்னும் தகுதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். 63 லட்சம் பேர் ஏதற்காக நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் …

'காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்' –

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …

'தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு' –

சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …

'காங்கிரஸ் தலைவர் பதவி; குறி வைக்கும்

இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டோம். “நான் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தேன். ராகுல் காந்தியிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனவே …