இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் …
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆதரவாளர்கள் என இரண்டு பிரிவுகள் …
கால் பதிக்க விரும்பும் சீனா: ஒரு பக்கம் வளர்ச்சி, மறுபக்கம் சர்ச்சை அதிகமாக இருந்தாலும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறார், ஷேக் ஹசீனா. இருநாடுகளும் சுமார் 4,000 கிலோ மீட்டர் வரையில் எல்லையைப் பகிர்ந்து …
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. …
ஆண்டு தோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற …
மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் …
தொடர்ந்து பேசிய தலைமைச் செயலக வட்டாரங்கள், “செல்வப்பெருந்தகை அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது உண்மைதான். ஆனால் அமைச்சர் பொன்முடி விவகாரம், நிர்மலா சீதாராமன் பேட்டி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு போன்ற செய்திகளால் அப்செட்டில் இருந்தார். …
கடந்த டிச.3, 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டி எடுத்தது, மிக்ஜாம் புயல். இந்த சுவடு காய்வதற்குள் டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கொட்டிய கனமழையின் …
மிக்ஜாம் புயல் நிவாரணம் இதில் சென்னையில் 13,72,509, திருவள்ளூரில் 6,08,726, செங்கல்பட்டில் 3,12,952, காஞ்சிபுரத்தில் 1,31,149 என மொத்தம் 24.25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக ரூ.1,486.94 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. …
“கட்சி ஆரம்பித்த போது கடவுளுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார், விஜயகாந்த். அந்த கொள்கையை பின்பற்றியவரை தே.மு.தி.க வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் விஜயகாந்துக்கான சரிவு ஆரம்பித்தது. …
ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் தலைவர்கள் இருந்த போதே எதிர்க்கட்சி தலைவராக அரியணை ஏறியவர் விஜயகாந்த். பின்னர் மாறி, மாறி கூட்டணி கூட்டணி வைத்ததால் ஏற்பட்ட தோல்வி, நிர்வாகிகள் விலகல் அதாள பாதாளத்திற்கு சென்றது, …