
கேரள மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்த கானம் ராஜேந்திரன், இன்று மரணமடைந்தார். கானம் ராஜேந்திரன், 2015-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்தார். விபத்து காரணமாக அவருடைய இடது காலில் காயம் …
கேரள மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்த கானம் ராஜேந்திரன், இன்று மரணமடைந்தார். கானம் ராஜேந்திரன், 2015-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்தார். விபத்து காரணமாக அவருடைய இடது காலில் காயம் …
கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கடந்த ஈஸ்டர் சமயத்தில் சினேக யாத்திரை நடத்தினோம். அப்போது கிறிஸ்தவ மக்கள் இரண்டு கைகளையும் நீட்டி நம்மை வரவேற்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பா.ஜ.க தலைவர்கள் கிறிஸ்தவர்களின் …
கேரள மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு சளைத்தவர்கள் அல்லர். சொல்லப்போனால் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அங்கு பெரும்பான்மை. அதனால்தான் கேரளா மாநிலத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் சில …
ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து …
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தமிழ்நாடு சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் …
கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்து முடிந்தது. அதில் மாநில தலைவராக ராகுல் மாம்கூட்டல்(Rahul Mamkoottaththil) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அடூரைச் சேர்ந்த ராகுல் , …
கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …
கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவர் கிராமத்தில் உலக மீனவர்தினவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நாடாளுமன்ற …
முருகன் கோயில்களில் கடந்த 6 நாள்களாக கந்தசஷ்டி விழா நடந்தது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவான நேற்று முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ள கோயில்களிலும் சூரசம்ஹார …
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். …