தியாகி சங்கர லிங்கனாருக்கு தமிழக அரசு சார்பில் கல்லூரி சாலையில் ரூ1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டபத்தை 18.6.2015ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். TekTamil.com Disclaimer: This story …
தியாகி சங்கர லிங்கனாருக்கு தமிழக அரசு சார்பில் கல்லூரி சாலையில் ரூ1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டபத்தை 18.6.2015ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். TekTamil.com Disclaimer: This story …
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …
ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆவின் ஜங்ஷன் என கடைகள் மூலம் ஆவின் தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் …
ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என விளம்பரம் செய்த சிவகாசியை சேர்ந்த முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நாட்டில் இன்று படித்த இளைஞர்களுக்கே வேலை இல்லாத சுழலில்,ஏதோ ஒரு வருமானம் வந்தால் …
Virudhunagar jobs | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பல் மருத்துவ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. TekTamil.com Disclaimer: …
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். …
விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், …
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் …
இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று …
இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளி நபர் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனுமீது விசாரணை நடத்திய அதிகாரி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகளை …