Sankaralinganar: ‘தமிழ்நாடு’ பெயருக்காக உயிர் நீத்த சங்கர லிங்கனார் நினைவு தினம்

Sankaralinganar: ‘தமிழ்நாடு’ பெயருக்காக உயிர் நீத்த சங்கர லிங்கனார் நினைவு தினம்

தியாகி சங்கர லிங்கனாருக்கு தமிழக அரசு சார்பில் கல்லூரி சாலையில் ரூ1.6 கோடியில் மணி மண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டபத்தை 18.6.2015ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். TekTamil.com Disclaimer: This story …

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சிச் செயலாளருக்கு

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …

ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆவின் ஜங்ஷன் என கடைகள் மூலம் ஆவின் தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் …

ஆடு மேய்க்க ஆட்கள் தேவை.. ரூ.1000 சம்பளம்; வைரலாகும் புகைப்படம்!

ஆடு மேய்க்க ஆட்கள் தேவை என விளம்பரம் செய்த சிவகாசியை சேர்ந்த முதியவர் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நாட்டில் இன்று படித்த இளைஞர்களுக்கே வேலை இல்லாத சுழலில்,ஏதோ ஒரு வருமானம் வந்தால் …

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

Virudhunagar jobs | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பல் மருத்துவ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. TekTamil.com Disclaimer: …

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். …

உப்புநீர்: `சிறுநீரக பாதிப்பால் உயிர்களை பலிகொடுக்கிறோம்’ –

விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், …

நரிக்குடி: பாம்புக்கடி; உடலில் விஷம் பரவி பெண் உயிரிழப்பு –

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள முத்தனேரி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரின் மனைவி குணசுந்தரி(வயது 55). இன்று பகலில், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு குணசுந்தரி வீட்டுக்கு திரும்பிச்சென்ற நிலையில் மதியம் …

“இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே பிரதமர் மோடி பதற்றமாக

இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று …

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்ட

இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளி நபர் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனுமீது விசாரணை நடத்திய அதிகாரி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகளை …