
“திராவிடக் கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்கவில்லை என்ற ஆளுநரின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தென்ன?” “முதலில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கவில்லை. `ஆளுநரே வேண்டாம்’ என்பதுதான் எங்கள் …
“திராவிடக் கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்கவில்லை என்ற ஆளுநரின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தென்ன?” “முதலில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கவில்லை. `ஆளுநரே வேண்டாம்’ என்பதுதான் எங்கள் …
`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!” “சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் …
`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறி நிற்கப் போகிறார்’, `சிதம்பரம் தொகுதி இம்முறை வி.சி.க-வுக்கே இல்லை’ என்பது போன்ற தகவல்கள் அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த …
இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக …
பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட பட்டியல் சமூக வாக்குகளைப் பெறுவதன்மூலம் I.N.D.I.A கூட்டணிக்கும் வலுசேர்ப்பதோடு, பட்டியல் சமூகத்துக்கு குரல் கொடுக்கக் கூடிய தேசிய முகமாகவும் திருமா-வை அடையாளப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும். இதை தான் …
இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று …
அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா …
“தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர என்ன காரணம்?” “காலம் காலமாகச் சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்துமதம் என்று ஒன்று இருக்கும்வரை சாதிகள் இங்கு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்து மதத்தை அம்பேத்கரும், பெரியாரும் …