Enga Area, Ainya Varadeh B.Ed., Students Protest Group Assessment; Irritated by orders to test teachers   பி.எட்., மாணவர்கள் குழு மதிப்பீட்டிற்கு எதிர்ப்பு;  ஆசிரியர்களை 'சோதிக்கும்' உத்தரவால் எரிச்சல்

பி.எட்., மாணவர்கள் குழு மதிப்பீட்டிற்கு எதிர்ப்பு; ஆசிரியர்களை 'சோதிக்கும்' உத்தரவால் எரிச்சல்

மதுரை,: மதுரையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குறித்து ஆசிரியர்களை பி.எட்., மாணவர்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (செப்.4) துவங்குகிறது. பள்ளிகளுக்குள் வரும் மாணவர் குழுவிற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். …

There are many professions; Fewer industrial estates; Delay in changing land classification  தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு;   நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு; நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

கே.புதுார், உறங்கான்பட்டி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 500 தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த தொழில் செய்யும்நிறுவனங்கள் குழுமமாக செயல்படுவதற்கான நிலம் கிடைப்பது கடினமாக உள்ளதாக மடீட்சியா தலைவர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார். அவர் …

increase in violence against children; 186 POCSO cases registered in six months; Unknowingly, the district administration Mr  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு;  ஆறு மாதங்களில் 186 போக்சோ வழக்கு பதிவு; செய்வதறியாமல் மாவட்ட நிர்வாகம் 'திருதிரு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; ஆறு மாதங்களில் 186 போக்சோ வழக்கு பதிவு; செய்வதறியாமல் மாவட்ட நிர்வாகம் 'திருதிரு

கோவை: கோவை மாவட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கடந்த ஆறு மாதங்களில், 186 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது, மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்றைய தினம், சமூகம் பல …

Revenue Department வருவாய் துறையினருக்கு  ஆய்வு செய்யும் பணி; மகளிர்  உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தீவிரம்

வருவாய் துறையினருக்கு ஆய்வு செய்யும் பணி; மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தீவிரம்

தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை செப்.,15 முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 24 முதல் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை ஆக.20 வரை பெற்றனர். இப்பணிகளில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ரேஷன் கடை …

Can be carted cart by cart... n Alluvial soil without proper documents n VAO, permission will be given if certificate is obtained.  உரிய ஆவணங்களின்றி வண்டல் மண்ணை    வண்டி வண்டியாய் அள்ள முடியலேயே...    வி.ஏ.ஓ., சான்று பெற்றால் அனுமதி கிடைக்கும்

உரிய ஆவணங்களின்றி வண்டல் மண்ணை வண்டி வண்டியாய் அள்ள முடியலேயே… வி.ஏ.ஓ., சான்று பெற்றால் அனுமதி கிடைக்கும்

மதுரை, ஆக. 30- ‘விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அள்ளுவதற்கு விண்ணப்பித்தோரில் பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக’ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மதுரை மாவட்ட விவசாயிகள் நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாய்களில் இருந்து …

Malfunctioning CCTV cameras in Kallakurichi to be repaired?: A continuing problem in detecting crime   கள்ளக்குறிச்சியில் பழுதான சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படுமா?: குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

கள்ளக்குறிச்சியில் பழுதான சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படுமா?: குற்ற நடவடிக்கைகளை கண்டறிவதில் தொடரும் சிக்கல்

கள்ளக்குறிச்சி- கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பழுதடைந்து பயனற்றுப்போனகண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க காவல் துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரப்பகுதி போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. மாவட்ட …

Government hospitals new building is stuck: Patients are suffering due to lack of doctors    அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் பூட்டிக்கிடக்கும்  அவலம்: டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி

 அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் பூட்டிக்கிடக்கும் அவலம்: டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி

உளுந்துார்பேட்டை-உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டடப்பணிகள் முழுமை பெறாததால் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தும்பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தினசரி 1500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று …

இதையும் கண்காணியுங்க: நான்கு வழி சாலை சந்திப்புக்களில் விபத்து: விளக்கு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் இன்றி அவதி

மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைகளில் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணிகள் பல …

காலை உணவு திட்டம் துவக்க விழா அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

நடுவீரப்பட்டு,- சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் முன்னிலை வகித்தார். …

கோர்ட் உத்தரவு; 'சட்டை' செய்யாத தி.மு.க., – அ.தி.மு.க., நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாத பேனர்கள்

திருப்பூர்-தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக அமைத்த பிளக்ஸ் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல், அவதியை ஏற்படுத்துகிறது. ஆளும்கட்சியான தி.மு.க., சார்பில் கடந்த 20ம் தேதி ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய கோரி உண்ணாவிரத …