மிக்ஜாம் புயல்: `திமுக பக்கம் சாயும் கமல்..!’ – ஆதரவா,

“ஆரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்” என தி.மு.க-வுக்கு ஆதரவான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு அ.தி.மு.க, …

அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்:

அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …

`யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை… எப்போது வழங்கப்படும்?'

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …

`ரூ.12,000 நிவாரண தொகை, வாகனங்களை பழுது நீக்க சிறப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. “வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட விடுபடாமல், அனைவருக்கும் நிவாரணம், ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும்” என இன்று சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் …

“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். கருத்தரங்கம் பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, …

மிக்ஜாம் புயல் நிவாரணம்: யாருக்கு, எப்போ, எப்படி?! –

மிக்ஜாம் புயலால் சென்னை 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறது என்கிறது தமிழக அரசு. அந்த பாதிப்பிலிருந்து சென்னை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறது. வட சென்னையின் பல்வேறு பகுதிகள் …

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக்கொடுப்பது ஏன்?!

சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை மக்கள் இழந்தனர். அப்போது, மத்திய அரசிடம் ரூ.25,912 கோடி நிவாரணம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் …

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் உடல்நிலை எப்படி

முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க முன்னாள் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரியின் மகன் தயாநிதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டில் வசித்து …

“நான் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்; எம்.பி,

அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் …

மிக்ஜாம் புயல்: `தமிழகத்துக்கு ரூ.450 கோடி; சென்னை வெள்ள

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் …