இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை …
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை …
சென்னை வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதியில், குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தற்போது, தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, கூடுதலாக நிவாரண …
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக …
டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜே.டி.யூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் …
மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து …
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். …
IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை …
இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி ஆளுநரின் நோக்கமே தவறாக இருக்கிறது. வரலாறு காணாத பெருமழை பொழிந்து மக்கள் கஷ்டப்படும்போது, ஆளுநர் எங்கே போனார்? தனது மாளிகையை இறுக பூட்டிக் கொண்டு இருந்தார். …
ஆனால், தி.மு.க யாராக இருந்தாலும் கட்சி, ஆட்சி பாகுபாடு இல்லாமல் உதவி செய்தது. வெள்ள நிவாரணத் தொகையாக ரூ 6000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, சென்னை முழுவதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாதிக்கப்பட்ட …
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருந்த `வெல்லும் சனநாயகம்’ மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தேதி மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம். கடந்த …