ஒன் பை டூ: `துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சொல்ல

பழ.செல்வகுமார், பாபு முருகவேல் பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க “எடப்பாடியாரின் துணிச்சல் குறித்துப் பேச ஸ்டாலினுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தி.மு.க-வுக்குமே கடுகளவு அருகதைகூட கிடையாது. அ.தி.மு.க துணிச்சலால் பிறந்த இயக்கம். மத்திய பா.ஜ.க …

திமுக அரசு Vs பாஜக – நிதிப் பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கிறதா

வேறு சில திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதாவது, ‘பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி ஆகியவற்றை …

“2024-ல் தமிழகத்தில் த.மா.கா முக்கிய கூட்டணி கட்சியாக

கூட்டணி அரசியல், வாக்கு வங்கி அரசியல், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என இதையெல்லாம் பார்க்காமல், தமிழக முதல்வர் நேரடியாக கர்நாடக முதல்வருடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மத்தியில் தற்போது உருவாகியுள்ள “இந்தியா’ …

காவிரி விவகாரம்; `கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு

கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் …

தமிழகத்தில் எம்.பி தொகுதிகளைக் குறைக்கத் திட்டமா? –

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று மோடி அரசு முடிவுசெய்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் …

பற்றவைத்த ஆளுநர் ரவி… பாய்ந்த திமுக! – நாயக்கனேரி

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் …

Tamil News Live Today: ஓசூர் பட்டாசுக்கடையில் பயங்கர வெடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …

இன்றைய ஜூ.வி-யில் வெளியான `தீண்டாமைச் சுவர்’ செய்தி: ஒரே

திருப்பூரின் மையப் பகுதியான சூசையாபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் குடியிருப்பு வழியாகப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க, ஆதிக்க சாதியினர் பொதுவழிகளை அடைத்து, தீண்டாமைச் சுவர் எழுப்பி யிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அதாவது, திருப்பூர் …

ஒன் பை டூ: காவிரி விவகாரத்தில் மௌனம் காக்கிறதா தமிழ்நாடு

டி.ஜெயக்குமார், தமிழன் பிரசன்னா ’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு …

“தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்க, சதி

தஞ்சாவூரில் தி.க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சென்னை உயர் …