மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …
மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …
ஆனால் சோமாலியா வழியாக செல்லும் கப்பல்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுவது தொடர் கதையாகிவிட்டது. முந்தைய ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்னும் ஏடன் வளைகுடா பகுதியில் தாக்குதல்களை …
அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் …
புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து, இன்று காலை வழக்கம்போல மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது முகத்துவாரமும், கடலும் சந்திக்கும் இடத்தில் இன்று காலை பெண்ணின் மண்டை ஓடு ஒன்று கடல் நீரில் மிதந்து …
இலங்கையிலிருந்து நவீன இழுவைக் கப்பல் வந்தாலும், பணிகளைத் தொடங்க முடியவில்லை. அதனால் மேலும் ஒரு அதிநவீன இழுவை படகை கொழும்பு துறைமுகத்திலிருந்து நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கும் …