சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குறுவை விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் சிறு முயற்சியை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆனால் …
சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குறுவை விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் சிறு முயற்சியை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆனால் …
சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார். அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை …
சேலம்: சேலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் ஒன்று கூடி 29ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். சேலம் பொன்னம்மாப்பேட்டை தம்பி காளியம்மன் கோயில் …
இதற்கான அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிடும் போது இன்னும் நான்கு நாள்களில் சரி செய்திடுவோம், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழைக்காலம் என பல காரணங்களைக் கூறிக்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக அப்பகுதி மக்கள் …
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …
தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த …
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலின் மனைவி செந்தாமரை செல்வி தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: …
என் மனைவியை நான் தாக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டிக்கொடுப்பதால் எனது மனைவி உயிருக்கும், மகள் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதால் அப்படி சொல்கிறார்கள். TekTamil.com Disclaimer: This …
ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …
சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …