DMK alliance: ‘ஒரு சீட்டு வேணும்! ஈஸ்வரன் கட்சியை விட என் கட்சிக்கு என்ன குறைச்சல்!’ வேல்முருகன் போர்க்கொடி!

DMK alliance: ‘ஒரு சீட்டு வேணும்! ஈஸ்வரன் கட்சியை விட என் கட்சிக்கு என்ன குறைச்சல்!’ வேல்முருகன் போர்க்கொடி!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குறுவை விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் சிறு முயற்சியை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆனால் …

“நான் பேசவில்லை என்கிறார்கள்; இப்போதே முற்றுபுள்ளி

சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார். அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை …

சேலத்தில் 29-ம் ஆண்டாக மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி

சேலம்: சேலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் ஒன்று கூடி 29ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். சேலம் பொன்னம்மாப்பேட்டை தம்பி காளியம்மன் கோயில் …

சேலம்:`சாக்கடை நிரம்பி வழியுது, நடக்கவே முடில';

இதற்கான அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிடும் போது இன்னும் நான்கு நாள்களில் சரி செய்திடுவோம், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழைக்காலம் என பல காரணங்களைக் கூறிக்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக அப்பகுதி மக்கள் …

Exclusive: “கொடநாடு வழக்கில் தொடர்புடைய 45 பேரின் லிஸ்ட்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …

கொடநாடு: `என் மனைவியை தூண்டிவிடுகிறார் எடப்பாடி; பேரம் பேச

தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த …

Kodanadu Case: ‘கொடநாடு கொலை! என் கணவர் பொய் சொல்கிறார்’ தனபால் மனைவி செந்தாமரை கண்ணீர் பேட்டி!

Kodanadu Case: ‘கொடநாடு கொலை! என் கணவர் பொய் சொல்கிறார்’ தனபால் மனைவி செந்தாமரை கண்ணீர் பேட்டி!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலின் மனைவி செந்தாமரை செல்வி தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: …

Kodanadu Case: ’எடப்பாடி பேரம் பேசுகிறார்! எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்’ கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி

Kodanadu Case: ’எடப்பாடி பேரம் பேசுகிறார்! எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்’ கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி

என் மனைவியை நான் தாக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டிக்கொடுப்பதால் எனது மனைவி உயிருக்கும், மகள் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதால் அப்படி சொல்கிறார்கள். TekTamil.com Disclaimer: This …

கொடநாடு வழக்கு; `நீதிபதி உத்தரவிட்டும், இபிஎஸ்-ஸை தமிழக அரசு

ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …

கொடநாடு வழக்கு: “கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அல்ல;

சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …