Sabarimala Ayyappa Temple: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை (பிப்.13) திறக்கப்பட உள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
Sabarimala Ayyappa Temple: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை (பிப்.13) திறக்கப்பட உள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
மகர சங்கராந்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமான சபரிமலையில் பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப மாலை அணிந்த …
குமுளி: சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோதி வடிவில் ஐயப்பசுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளானோர் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கார்த்திகை …
கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான். கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் …
குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலங்களில் கூட்டங்களை முறைப்படுத்தும் வகையில் வரும் 14,15-ம் தேதிகளில் தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கும் ரத்து செய்யப்படுகிறது. சபரிமலை …
சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து …
சிவகாசி: சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக சிவகாசி, ராஜபாளையம் வழியாக காரைக்குடி – எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு …
தேனி: சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபரிமலைக்கு இந்த ரயிலில் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மலையாள மாதத்தின் முதல் …
பின்னர், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், …