Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி? - இதோ விபரம்!

Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. ஆன்லைனின் முன்பதிவு செய்வது எப்படி? – இதோ விபரம்!

Sabarimala Ayyappa Temple: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை (பிப்.13) திறக்கப்பட உள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

மகர சங்கராந்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமான சபரிமலையில் பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப மாலை அணிந்த …

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜன.15-ல் மகரஜோதியைக் காண குவிந்த பக்தர்கள்

குமுளி: சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோதி வடிவில் ஐயப்பசுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளானோர் குவிந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கார்த்திகை …

‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3

கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான். கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் …

கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலை தரிசன முன்பதிவுகள் குறைப்பு; ஜன.10 முதல் உடனடி பதிவுகளும் ரத்து

குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலங்களில் கூட்டங்களை முறைப்படுத்தும் வகையில் வரும் 14,15-ம் தேதிகளில் தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கும் ரத்து செய்யப்படுகிறது. சபரிமலை …

சபரிமலை விவகாரம்: `பிற மாநில மக்களிடையே, கேரள மக்களை தவறாக

சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து …

சபரிமலை சீசன்: காரைக்குடி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவ.30 முதல் தொடக்கம்

சிவகாசி: சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக சிவகாசி, ராஜபாளையம் வழியாக காரைக்குடி – எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு …

சபரிமலையில் நடைதிறப்பு: புதிய வழித்தடமான தேனி ரயிலில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

தேனி: சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து போடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபரிமலைக்கு இந்த ரயிலில் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மலையாள மாதத்தின் முதல் …

Sabarimala Ayyappa Temple: புரட்டாசி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

Sabarimala Ayyappa Temple: புரட்டாசி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

பின்னர், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், …