இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “அண்ணா, திராவிடம் பெயர் தாக்கிய கட்சிக்கு எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் காலத்தின் சூழலால் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. பெரியார், …
இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “அண்ணா, திராவிடம் பெயர் தாக்கிய கட்சிக்கு எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் காலத்தின் சூழலால் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. பெரியார், …
இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கருத்து சொன்னார் என்றால் …
நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட …
ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் காந்தி ஜெயந்தியின் போது தமிழ் நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான …
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய …
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்களும், முரண்பாடுகளும், வார்த்தைப்போரும் நீடித்துவருகின்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆளுநர் ரவி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறார். …
இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக …
‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு …
`தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது …