ஆளுநருக்கு எதிராக பேச தயங்கும் அதிமுக… ஏன்?!

இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “அண்ணா, திராவிடம் பெயர் தாக்கிய கட்சிக்கு எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் காலத்தின் சூழலால் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. பெரியார், …

Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து

Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து

இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கருத்து சொன்னார் என்றால் …

“ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை… வயிற்றெரிச்சலில்

நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட …

“மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… சாதி

ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் காந்தி ஜெயந்தியின் போது தமிழ் நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான …

`இஸ்லாமியர்கள் மீது ‘திடீர்’ பாசமா?' – அனல் பறந்த பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய …

தமிழ்நாட்டில் 'சாதி' பாகுபாட்டைக் கையிலெடுக்கும்

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்களும், முரண்பாடுகளும், வார்த்தைப்போரும் நீடித்துவருகின்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆளுநர் ரவி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறார். …

“மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு மூலம் செயல்படுத்துவதில்

இங்கு பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து கேட்டேன். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கு மத்திய அரசு அதன் பணியை நிச்சயமாக …

`சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர்..!’ –

‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு …

“தீண்டாமை தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது!” – சொல்கிறார்

`தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது …