`உணவு டெலிவரி செய்ய குதிரையில் சென்ற ஸொமேட்டோ

ஆனால், இப்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் கொல்லப்பட்டால், அந்த ஓட்டுநருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். ஒருவேளை அவர் சம்பவ இடத்தை விட்டுத் தப்பிவிட்டாலோ, காவல்துறையினருக்குச் சம்பவம் குறித்து …

WFI: `எங்கள் வாழ்வையே கெடுத்துவிட்டனர்!' – போராடும்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள், வீரர்கள் …

“பஜ்ரங் புனியாவும் சிலரும் அரசியல் செய்கின்றனர்” – ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்

புதுடெல்லி: “பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அரசியல் செய்வதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் தங்களின் சிறந்த நிலையை கடந்து விட்டனர்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தின் புதிய தலைவராக …

கேப்டன் விஜயகாந்த்: தமிழ்மீதும் ஈழத்தமிழர்கள் மீதும்

2009-ம் ஆண்டில் ஈழ இனப்படுகொலை நிறுத்தவேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம். கடல்கடந்த ஈழத்தமிழர்கள்மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்மீதான அவரின் காதலை சொல்லிமாளாது. 2002-ம் ஆண்டு காவிரி …

"முதல்வருக்கு கறுப்பு பிடிக்காது" – பினராயி

இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான …

டிராக்டரில் மணல் அள்ள அனுமதி? – பொதுப்பணித்துறை அலுவலர்களை

இந்தநிலை தொடர்ந்தால் 12 சக்கரம், 14, 16 சக்கரம் கொண்ட லாரிகளில், லோடு ஆட்டோக்களில் யாரு வேண்டுமனாலும் மணல் அள்ளும் நிலை உருவாகும். இதனால், தமிழகத்தில் 55,000 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகும். …

கும்பகோணம் மேயருக்கு எதிராக சாலை மறியல் – போலீஸார்,

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸார் கேட்காமல் மேயர் சொல்வதை கேட்டு செயல்பட்டனர். பெண்கள் என்றும் பாராமல் இன்ஸ்பெக்டர் அவர்களை அடித்தார் .அதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு நியாயம், அடிதட்டு மக்களான எங்களுக்கு ஒரு …

தாராவி விவகாரம்: `திட்டத்தை இறுதி செய்ததே தாக்கரே

மும்பையில் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அதானிக்காக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தாராவியில் இதற்காக போராட்டம் நடத்தி இருக்கும் …

ஒரத்தநாடு யூனியனில் `நாற்காலி’ சண்டை – திமுக பெண்

இது குறித்து யூனியன் அலுவலகர்கள் தரப்பில் பேசினோம், பொதுநிதியில் 15 நாற்காலிகள் வாங்கப்பட்டன. அந்த நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்தினோம். சேர்மன் உதவியாளரை அனுப்பி நாற்காலிகளை எடுத்து வர சொல்லியுள்ளார். நேற்று மதியம் அலுவலர்கள் சிலர் …

`நாலு நாளா சோறு, தண்ணி இல்ல; ஊரெல்லாம் பெட்ரோல் கலந்த

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து …