மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு …
Tag: politics

சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் எனமத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி உயர் வகுப்பு மாணவிகள் 1000 பேர் கையில் பூங்கொத்துக்களுடன் 1000 …
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் அதன் பின்னர் ஊடகத்தை சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய விஜயலட்சுமி, …
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …
இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று …

புதுக்கோட்டையில் 3-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு! அமலாக்கத்துறை சோதனை புதுக்கோட்டை தொழிலதிபர் ராமசந்திரன் வீடு, அலுவலகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முத்துபட்டினத்தில் உள்ள அவரின் வீடு, நிஜாம் …