`ஆளுநரை சமாளிப்பாரா உயர்கல்வி துறையின் புதிய அமைச்சர்?’ –

ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை …

Tamil News Today Live: தூத்துக்குடியில் ஜனவரி 2-ம் தேதி வரை

பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?! துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் …

“சமோசா இல்லை; டீ, பிஸ்கட்டுடன் முடிந்தது" – இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக …

கழுகார் அப்டேட்ஸ்: `டெல்லி இல்லையென்றால் ஜார்ஜ் கோட்டை’

தலைநகருக்கு அருகிலிருக்கும் கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து டி.ஜி.பி அலுவலக காக்கிகளிடம் விசாரித்தால், “ரெளடிகள் வேட்டை குறித்த பேச்சு காவல்துறையில் எழுந்ததுமே, …

Live சொத்துக் குவிப்பு வழக்கு: “பொன்முடிக்கு 3 ஆண்டுகள்

“பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை” “பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” –  என்.ஆர்.இளங்கோ வாதம் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக நீதிமன்றத்தில் நீதிபதி …

“வெள்ள மீட்பில் இன்னும் வேகம் வேண்டும்; மக்களின்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். …

இபிஎஸ், ஆத்தூர் இளங்கோவன் பெயரைக்கூறி, கூட்டுறவுத்துறை பெண்

அதை உண்மை என நம்பி கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சதீஷ்குமார், ரவிச்சந்திரன், சதீஷ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டபின்னர், அவர்கள் வேலையை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தனர். …

மழை வெள்ள பாதிப்பு: `போதிய ஒருங்கிணைப்பு இல்லை’ – ராஜ் பவன்

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை …

Tamil News Today Live: “தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன்

“தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமருக்கு நன்றி” – ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த …

அடுத்தடுத்த நடவடிக்கைகள்; அப்செட்டான `புள்ளிகள்’ – 70 நாளிலே

அதோடு, எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் மேற்கொண்ட கரூர்-வாங்கல்-மோகனூர் இணைப்புச்சாலை பணிகளை ஆய்வு செய்ததோடு, அவை தரமற்றதாகப் போடப்படுகின்றன என்று சொல்லி, மறுபடியும் அந்தச் சாலைகளை தரமானதாகப் போடச் சொன்னார். இதனால், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்கும், கமிஷனருக்கும் இடையில் …