“இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே பிரதமர் மோடி பதற்றமாக

இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று …

கனிமவளம்: `அமலாக்கத்துறை சோதனை சரியே; இது மேலும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, உயிரிழந்த கட்சி நிர்வாகியின் உருவப் …

Chandrababu Naidu: 14 நாள் நீதிமன்ற காவல்; கொண்டாடிய YSR

இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி …

`சனாதனத்தை வேரறுப்போம் என்பவர்களால், தமிழக அரசின் சின்னத்தை

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்துக்காக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். தொடர்ந்து அவர், ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் …

“ `இந்தியா' கூட்டணி நினைத்தால், நான்கூட

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச …

GK Moopanar Memorial Day: ரஜினி வாய்ஸ் கொடுத்த தமாகா..தமிழக அரசியலில் தனி தடம் பதித்த ஜி.கே.மூப்பனார்!

GK Moopanar Memorial Day: ரஜினி வாய்ஸ் கொடுத்த தமாகா..தமிழக அரசியலில் தனி தடம் பதித்த ஜி.கே.மூப்பனார்!

GK Moopanar Memorial Day: மறைந்த தாமக தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொது செயலாளருமான ஜி.கே.மூப்பனாரின் 23-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆக.30) கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் அவரைப் பற்றிய …