திமுக: தென்காசி, நெல்லை… உட்கட்சி மோதல்; கறார் காட்டிய

ஜெயித்தால்தான் பதவி – கறார் காட்டிய தலைமை! திமுக உட்கட்சி பிரச்னைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு மாவட்டமாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம்தான். மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் எம்.பி-க்கும் என்று …

`கூட்டணிக் கட்சிகளின் கணக்கு; புதுவரவுக்கும் இடம்’ –

மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது …

பாரம்பர்ய நடனம்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த

நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில் முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். இவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக நினைக்காமல், மாவோரி மொழி, நிலம் மற்றும் …

`பாஜக-வுடன் கூட்டணி இல்லையென்பதை மீண்டும்

எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது, தீய சக்தி தி.மு.க-வை ஒழிப்பதுதான் முதல் கடமை எனக் கூறினார். அவர் இருந்தவரை தி.மு.க-வால் எழுந்திருக்கமுடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் 15 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியும், எனது …

ராஜ்ய சபா தலைவர்போல் மிமிக்ரி செய்த எம்.பி; வீடியோ எடுத்த

டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …

Tamil News Today Live: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, …

Tamil News Today Live: நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்…

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது! சென்னை உயர் நீதிமன்றத்தில் பழைமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு …

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: தேடப்பட்டு வந்த 5-வது நபர்

கொல்கத்தாவை சேர்ந்த ஆசிரியரான லலித் ஷா, போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் இருந்து பஸ் மூலம் ராஜஸ்தானில் உள்ள நாகவுர் என்ற இடத்திற்கு சென்று இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கியதாகவும், போலீஸார் தன்னை தேடுவதாக …

Parliament Security Breach: `அரசாங்கத்தின் கவனத்தை

இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் …

அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்:

அதைத் தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், அவருடைய கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட தி.மு.க உறுப்பினர் அப்துல்லா, “நான் கூறமுனைந்ததை அவைக்குத் தவறாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவைத் தலைவர் எனது கருத்துகளைத் தவறாக …