பாலியல் தொல்லை அளித்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி-யின்

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மனுவை, சென்னை …

வெள்ள நிவாரணம்: "வங்கியில் செலுத்தாமல் ரொக்கமாக

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரொக்கமாக …

அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை!  – சட்ட விரோத மணல் விற்பனை

சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் …

`இன்னும் 4 நாள்களில் ஜாமீன் வழக்கு..!’ – செந்தில்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு …

`பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் (PUTER) என்ற …

`விபத்து வழக்குகள்; போலீஸாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன் என்பவர், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி விபத்துக்குள்ளாகி, மரணமடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் …

"தூரத்தைக் காரணம் காட்டி பள்ளிச் சேர்க்கையை மறுப்பதா?”

கோவை மாவட்டம் வால்பாறையில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தன் மகனுக்கு, அங்குள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் இடமளிக்கக் கோரி கடந்த …

"ஆட்சி மாறியும் நிலைமை மாறல..!" – வேகமெடுக்காத

அந்த நேரத்தில் ஆளுநர் மாளிகையும் குற்றம்சாட்டப்பட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தார். இங்கு வந்து 3 நாள்களில் விசாரணையை முடித்து விட்டு சென்று விட்டனர். …

பொன்முடி வழக்கு: `விடுதலை செய்த நீதித்துறையினரை

மேலும், “பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கை வேறுமாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என யாரும் மனு போடவில்லை. ஆனால், அப்போது உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் அந்த …

Live சொத்துக் குவிப்பு வழக்கு: “பொன்முடிக்கு 3 ஆண்டுகள்

“பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை” “பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” –  என்.ஆர்.இளங்கோ வாதம் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக நீதிமன்றத்தில் நீதிபதி …