`இப்படி ஒரு நிலையில் வருவேன் என்று நினைக்கவில்லை..!' –

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் …

கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு

இந்த நிலையில் மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி …

Exclusive: “கொடநாடு வழக்கில் தொடர்புடைய 45 பேரின் லிஸ்ட்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …

கொடநாடு: `என் மனைவியை தூண்டிவிடுகிறார் எடப்பாடி; பேரம் பேச

தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த …

Kodanadu Case: ’எடப்பாடி பேரம் பேசுகிறார்! எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்’ கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி

Kodanadu Case: ’எடப்பாடி பேரம் பேசுகிறார்! எந்த நேரத்திலும் எனது உயிர் போகலாம்’ கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி

என் மனைவியை நான் தாக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டிக்கொடுப்பதால் எனது மனைவி உயிருக்கும், மகள் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதால் அப்படி சொல்கிறார்கள். TekTamil.com Disclaimer: This …

`கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே..!’ – எடப்பாடியிடம்

இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு …

கொடநாடு வழக்கு: “கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அல்ல;

சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …