தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் …
Tag: kodanadu case
இந்த நிலையில் மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி …
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …
தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை” என்று போட்டு உடைத்தார். இந்த …
என் மனைவியை நான் தாக்கவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டிக்கொடுப்பதால் எனது மனைவி உயிருக்கும், மகள் உயிருக்கும் ஆபத்து வரும் என்பதால் அப்படி சொல்கிறார்கள். TekTamil.com Disclaimer: This …
இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு …
சேலம் மாவட்டம், எடப்பாடி சிலுவம்பாளையத்தில் அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளர் பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக …
