'பினராயி விஜயன் தலைமையில் கேரளம் கேங்ஸ்டர் ஸ்டேட் ஆக

கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …

8 மாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம் – 35 வயது கேரள சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு …

Kerala: “கிறிஸ்தவர் வெடிகுண்டு வைத்திருப்பார் என்பது

இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு …

Top 10 News: கேரள குண்டு வெடிப்பு முதல் ஆந்திரா ரயில் விபத்து வரையிலான முக்கிய செய்திகள்!

Top 10 News: கேரள குண்டு வெடிப்பு முதல் ஆந்திரா ரயில் விபத்து வரையிலான முக்கிய செய்திகள்!

கேரள குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்கள் முதல் தலைநகர் தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லை பகுதியில் வாகன தணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: …

Tamil Latest News Updates : கேரள குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Tamil Latest News Updates : கேரள குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ப்ரேக்கிங் நியூஸ் Tamil Latest News Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். Mon, 30 Oct 202301:33 AM IST …

`மோசமான எண்ணத்துடன் செயல்பட்டார்’ – பெண் செய்தியாளர் மீது கை

சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளும், டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பெண் செய்தியாளருக்கு மன்னிப்பு தெரிவித்து …

`மனைவிக்கு சமைக்கத் தெரியாது' விவாகரத்து கோரிய கணவர்…

தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார். அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் …

படிக்க தெரியாத பஞ்சாயத்து உறுப்பினர்; ஏமாற்றிய சக

SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், “பல காலமாக முஸ்லீம் லீக் கட்சி வெற்றிபெறும் வார்டாகவே மொக்ரால்புத்தூர் பஞ்சாயத்தின் 14 ஆம் வார்டு இருந்துவந்தது. ஆனால் கடந்த தேர்தலில் எங்கள் SDPI கட்சியின் வேட்பாளராக தீக்‌ஷித் …

விழிஞ்ஞம் துறைமுகம்… அதானியைப் பாராட்டிய கேளர முதல்வர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி …

“போய் ஆஸ்கர் கொண்டு வா!” – ரஜினி சொன்னதை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த ‘2018’ இயக்குநர்

கேரளா: ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அற்புதமாக தொடங்கிய நாள்” என …