
கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …
கேரள மாநிலத்தில் சி.பி.எம் முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக ஆட்சி செய்துவருகிறார். கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கேரள மாநிலம் பிறந்தநாள் விழாவான கேரளீயம் நிகழ்ச்சியை முதல்வர் …
திருவனந்தபுரம்: கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு …
இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு …
கேரள குண்டு வெடிப்பு எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்கள் முதல் தலைநகர் தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லை பகுதியில் வாகன தணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: …
ப்ரேக்கிங் நியூஸ் Tamil Latest News Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள். Mon, 30 Oct 202301:33 AM IST …
சுரேஷ் கோபியின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளும், டி.ஒய்.எஃப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து சுரேஷ் கோபி தனது எக்ஸ் பக்கத்தில் பெண் செய்தியாளருக்கு மன்னிப்பு தெரிவித்து …
தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார். அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் …
SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், “பல காலமாக முஸ்லீம் லீக் கட்சி வெற்றிபெறும் வார்டாகவே மொக்ரால்புத்தூர் பஞ்சாயத்தின் 14 ஆம் வார்டு இருந்துவந்தது. ஆனால் கடந்த தேர்தலில் எங்கள் SDPI கட்சியின் வேட்பாளராக தீக்ஷித் …
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி முதல்வராக இருந்த காலத்தில் பணி தொடங்கப்பட்ட விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தின் பணி …
கேரளா: ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அற்புதமாக தொடங்கிய நாள்” என …