“வெள்ள மீட்பில் இன்னும் வேகம் வேண்டும்; மக்களின்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். …

வெள்ளம் வடிந்தும், முடியாத ‘மிக்ஜாம்’ அரசியல்… மத்திய குழு

இதில் 2015-விட நன்றாகவே கையாண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு என மத்திய அரசின் குழு தெரிவிக்கிறது. இரு பேரிடர்களை ஒப்பீடுவது சரியல்ல என்பதே சூழலியல் நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் மத்திய குழு பாராட்டியது தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு …

மிக்ஜாம்: “ஆய்வுக்காக வந்த மத்திய அரசு அதிகாரிகளின்

IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை …

`ஒன்றிய அரசின் நிதியைப் பெற்றுத் தந்துவிட்டு அண்ணாமலை

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “அமைச்சர் பேசியிருப்பது உண்மைதான். சும்மா வாய்கிழியப் பேசும் அண்ணாமலை, இந்தப் பேரிடரில் செய்தது என்ன… ‘ஒன்றிய அரசு 450 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது’ என்று வழக்கம்போல் …

`யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை… எப்போது வழங்கப்படும்?'

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …

`ரூ.200 கோடி சிக்கியது’ – காங்கிரஸ் எம்.பி தொடர்புடைய

ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா …

`மோடி கேரன்ட்டியும், சனாதன பிரசாரமும்…' – 4 மாநிலத்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தமிழ்நாடு சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் …

மத்திய அமைப்பு தொடர்புடைய இடங்களில் மாநில அமைப்பு சோதனையிட

இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு …

“ஞானசூனியம் போல் பேசுகிறார் அண்ணாமலை..!” – கே.பாலகிருஷ்ணன்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் 5 …

பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் – அடித்து ஆடும் கேசவ விநாயகம்;

இதேபோல் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கம் கொண்டவர் தினேஷ் ரோடி. முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக இவர் கட்சியில் இருந்து இரவில் நீக்கப்பட்டு, மறுநாள் காலை மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அண்ணாமலையின் தலையீடே …