கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு …
கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு …
அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை …
காஸா அகதிகள் முகாமில் குண்டு வீச்சு; ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் உட்பட 50 பேர் பலி என தகவல்! இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. `ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் வரை …
கரூர் மாவட்டம், நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது, உயிரிழந்தார். அவரின் உடல் பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கரூருக்குக் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டது. அப்படி, …
Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு! ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் …
தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர்மீதும், அவரின் மனைவி …
“இக்கட்டான தருணங்களில்கூட துணிச்சலாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், பல சமயங்களில் சர்ச்சையாகிவிடுகிறதே?” “நக்கல், நையாண்டி, நகைச்சுவை இல்லாமல் அரசியலில் இருக்க முடியாது. தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் நிலை என்பது வரவேற்கப்பட வேண்டிய நகைச்சுவை… அது …
ஆனால், காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பியூஷ் மானுஷ். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `இந்த வழக்கை …
கூட்டணி முறிந்ததிலிருந்து மோதிக் கொள்ளமால் இருந்த அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒருமாதத்துக்கு பிறகு இப்போதுதான் சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கின்றனர். `எடப்பாடி பழனிசாமி பிரதமராகும் தகுதியுடையவர்’ என அ.தி.மு.கவினரின் ஸ்டேட்மென்டுக்கு நகைத்தபடி பதிலளித்து கடந்திருக்கிறார் பா.ஜ.க மாநிலத் …
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், …