கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 …
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 …
அண்ணாமலை மீது சீமான் வைத்துவரும் விமர்சனம் குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். அதற்கு அவர், “அ.தி.மு.க குறித்து சீமான் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தி.மு.க அரசுதான். …
‘திமுக மீது பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது. ஏன் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை.’ என சீமான் கேட்கிறார். அதிமுக ஊழல் பட்டியலை சீமான் வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் …
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ம் ஆண்டு …
“அண்ணாமலையின் தென்மண்டல நடைப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?” “கடந்த 20 நாள்களில் 35 தொகுதிகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. உண்மையில் அண்ணாமலையின் ஸ்பீடுக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. எல்லா தரப்பு …
மதுரை ரயில் விபத்து; ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை! மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தித் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், …
இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்“அண்ணாமலையின் இந்தக் கருத்து மிகவும் அபத்தமானது. பா.ஜ.க அரசின் மாபெரும் ஊழலை சி.ஏ.ஜி-யின் அறிக்கை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. மத்திய அரசின் ஏழு திட்டங்களில், பெரும் முறைகேடுகளைத் …
எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இவர்கள் இருவரையும் சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி எப்படி உடன்படுவார்? இது பற்றிய பேச்சையே அவர் விரும்ப மாட்டார் என்பதைத்தான், இவர்கள் இருவர் குறித்தும் இதுவரை எடப்பாடி …
கழுகார் அப்டேட்ஸ்: ‘உண்ணாவிரத ரிப்போர்ட் கேட்ட அன்பகம்!’ கழுகார் அப்டேட்ஸ் குடந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி ஒரு தரப்பு நிதி வசூலில் இறங்கியிருக்கிறது. …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாரதியார் கனவு நேற்று நனவாகியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத நிலாவின் தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது …