“அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாள்களாகத் தூங்கவில்லை. தீர்ப்பு மனசாட்சியை உலுக்கியதன் காரணமாகவே, தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புகளுக்கு ஒரு …
Tag: judgement

தூத்துக்குடி நீதிமன்றம் 2020-ம் ஆண்டுடன் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை ஓய்வுபெற அரசு அனுமதிக்கவில்லை. தற்போது வரை சஸ்பெண்ட் நிலையிலேயே இருந்துவருகிறார். இந்த நிலையில், இந்த …