
ஏனெனில், சனாதன தர்மம் குறித்து கருத்துகள் பேசப்பட்டு, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியபோதும், தற்போது எம்.பி தயாநிதி மாறனின் கருத்துகள் வெளியாகியிருக்கும் போதும் ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்க வேண்டும். சனாதன தர்ம சர்ச்சைக்கு …
ஏனெனில், சனாதன தர்மம் குறித்து கருத்துகள் பேசப்பட்டு, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியபோதும், தற்போது எம்.பி தயாநிதி மாறனின் கருத்துகள் வெளியாகியிருக்கும் போதும் ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்க வேண்டும். சனாதன தர்ம சர்ச்சைக்கு …
நாளை இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கு அருகில் …
புதுடெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பாஜக எம்.பி.யான பிரிஜ் பூஷண்சரண் சிங். …
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் …
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது, “இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு …
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும், ஓலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தங்களுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளிப்பதாகத் தெரிவித்தனர். இந்த …
இதில் × band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள். உலக வானிலை அமைப்பு, நமது இந்திய வானிலை …
அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் …
மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஜனவரி 11ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் …
மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் …