மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் …
மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் …
இவ்வாறிருக்க, கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக, ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியிருக்கிறார். ஊடகத்திடம் இது பற்றி பேசிய பிரியங்கா கக்கர், “என்னைக் …
`பிரதமர் மோடியின் கழுத்தை பிடிக்கப்போகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் நடக்க இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வந்துள்ளார். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து …
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சியினர் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் …
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 38 கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் 26 கட்சிகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. இவையில்லாமல், இந்த இரு கூட்டணிகளை எதிர்க்கும் …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA” கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, …
“திமுக தலைவராக 5 ஆண்டுகள்…” – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம்! கடந்த 2018 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்றுடன் …
கழுகார் அப்டேட்ஸ்: ‘உண்ணாவிரத ரிப்போர்ட் கேட்ட அன்பகம்!’ கழுகார் அப்டேட்ஸ் குடந்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவிருப்பதாகக் கூறி ஒரு தரப்பு நிதி வசூலில் இறங்கியிருக்கிறது. …