தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் …

“நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; ராமர் அரசியலை

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு …

`ஆளுநர் பதவி ஒழிப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு!'-

தொடர்ந்து, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி சென்னை அம்பேத்கர் திடலிலிருந்து கட்சியினர் ஏந்தி வந்த சமத்துவ சுடரையும், மதுரை மேலவளவிலிருந்து ஏந்தி வந்த சுதந்திர சுடரையும், கீழ்வெண்மணியிலிருந்து கொண்டு வந்த சகோதரத்துவச் சுடரையும் …

நெல்லை: கரகாட்டம், புலியாட்டம் என களைகட்டிய 75-வது குடியரசு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி.,மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. …

"ராமர் கோயில் குடமுழுக்கு என்பது பாஜக-வின் தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் நூற்றாண்டு விழா மற்றும் அறிவியல் மையம் கட்டடம் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற …

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கவுரவித்த விழா

சென்னை: தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்கள் அனைவரையும் நினைவு கூறும் வகையிலும், அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா நடைபெற்றது. …

`நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மக்களுக்கானவை, அரசியல்

அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். திருச்சி பி.ஹெச்.எல் …

“மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால்… சாதி

ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் காந்தி ஜெயந்தியின் போது தமிழ் நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான …