
அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் …
அரபிக் கடலில் இன்று டேங்கர் கப்பல் ஒன்று ஆயில் ஏற்றி சென்று கொண்டிருந்தது. அக்கப்பல் நடுக்கடலில் சென்ற போது திடீரென அக்கப்பல் மீது டிரோன் மூலம் வானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை தொடர்ந்து கப்பலில் …
மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் …
ரஷ்யா – உக்ரைனுக்கிடையே ஒரு வருடத்துக்கும் மேலாகப் போர் நடந்துவருகிறது. பல்வேறு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை. போர் இல்லாத அமைதியான சூழல் உருவாகும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் கரைந்துகொண்டே …