Tamil News Today Live: “தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன்

“தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமருக்கு நன்றி” – ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த …

ஒருபக்கம் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்; மறுபக்கம் பிரதமருடன்

சென்னை வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதியில், குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தற்போது, தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, கூடுதலாக நிவாரண …

ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாற விரும்பும் முதல்வர் ஸ்டாலின் –

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்தே தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களைக் கிடப்பில் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை திமுக …

வெள்ளம் வடிந்தும், முடியாத ‘மிக்ஜாம்’ அரசியல்… மத்திய குழு

இதில் 2015-விட நன்றாகவே கையாண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு என மத்திய அரசின் குழு தெரிவிக்கிறது. இரு பேரிடர்களை ஒப்பீடுவது சரியல்ல என்பதே சூழலியல் நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் மத்திய குழு பாராட்டியது தமிழ்நாடு பா.ஜ.கவுக்கு …

“அறிவிப்பை விட அதிகளவு மழை; வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஜே.டி.யூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் …

“வானிலை ஆய்வு மையம் சரியான நேரத்தில் முன்னறிவிப்புகளைச்

சென்னையில் கொட்டிய கனமழையைப் போலவே, தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய …

“தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதல்வர், கோவையில்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …

`ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்துப் பார்த்துச்

மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து …

“கூட்டணியிலிருந்து வெளியேற திருமாவளவன்

ஜார்க்கண்டில் கடந்த நவம்பர் 15-ம் தேதி, `விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு பிரசார யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ‘நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்’ …

Tamil News Live Today: மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். …