
ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், …
ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், …
இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …
கேரள மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்த கானம் ராஜேந்திரன், இன்று மரணமடைந்தார். கானம் ராஜேந்திரன், 2015-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்தார். விபத்து காரணமாக அவருடைய இடது காலில் காயம் …
இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு …
இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு …
இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வரை எங்குமே யாருக்குமே …
ல்வேறு தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 27.9.2022 அன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் …
மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி …
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவர் சுயமாக முடிவெடுக்கும் நிலையிலும் இல்லை. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது பேச …
பாஜக அரசு பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்று அறிவித்திருப்பது, கல்வித் துறையில் தொடர்ந்து நடத்தும் தாக்குதலாகும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். TekTamil.com Disclaimer: …