அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்

சென்னை: அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் …

தூத்துக்குடி: ரூ.50,000 லஞ்சம் பெற்ற முன்னாள் டிஎஸ்பி; 2

தூத்துக்குடி நீதிமன்றம் 2020-ம் ஆண்டுடன் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை ஓய்வுபெற அரசு அனுமதிக்கவில்லை. தற்போது வரை சஸ்பெண்ட் நிலையிலேயே இருந்துவருகிறார். இந்த நிலையில், இந்த …

போதையில் இருக்கும் பெண்ணின் உடலைப் பயன்படுத்த ஆணுக்கு எந்த

`பெண் மறுத்த பிறகும், அவரை முத்தமிட முயல்வது குற்றம். போதையில் இருக்கும் பெண்ணின் நிலை, அவரது உடல்நிலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையை ஆண் நண்பருக்கு வழங்கவில்லை’ என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சந்தீப் …