சென்னை: தன்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த பாபி சிம்ஹா மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவரது நண்பர் தாக்கல் செய்த வழக்கில், பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் …
சென்னை: தன்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த பாபி சிம்ஹா மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவரது நண்பர் தாக்கல் செய்த வழக்கில், பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் …
கேலி பேசுவது துன்புறுத்தலாகவோ, கொடுமைப்படுத்துவதாகவோ ஆகாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் படி, இதில் சம்பந்தப்பட்ட தம்பதிக்கு மே 1993-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில …
நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி …
நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராக நின்று கொண்டிருந்த போது, செல்வசதீஷ், திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என தன்னை அழைத்து வந்த போலீஸாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல போலீஸார் …
நேபாளம்: நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சேன், 18 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை காத்மாண்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இவருக்கான தண்டனையை ஜனவரி 10-ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது. இருப்பினும் …
நீக்கப்பட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் குறித்து டிசம்பர் 15-ம் தேதி ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் …
மேலும், “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொது வெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொது வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென …
15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆணுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கட்டாய உடலுறவு இருப்பின் அது பாலியல் வன்கொடுமைக்குச் சமமாகக் கருதப்படும். இந்த வழக்கில் ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ சான்றுகளும் இயற்கைக்கு மாறான பாலியல் …
கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலில் இருந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் ஐம்பொன் சிலை 67 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஊர் பொதுமக்கள் திரண்டு மேளதாளத்துடன் …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. …