இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. …
Tag: convicts
கேரளாவை சேர்ந்த கணித முதுகலைப் பட்டதாரியும் ஆசிரியருமான 31 வயதான பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘என் கணவர் குற்றம் செய்து தற்போது …
