
கோவை: நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் பெண்கள் என்று கூறப்பட்டு வந்தாலும், உடலளவில் …
கோவை: நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் பெண்கள் என்று கூறப்பட்டு வந்தாலும், உடலளவில் …
இது குறித்து கோவை தி.மு.க-வினரிடம் பேசியபோது, “கட்சிக்கு காலங்காலமாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான், உற்சாகமாக வேலை செய்ய முடியும். கட்சியும் அப்படித்தான் வளரும். ஆனால் இங்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்படும் பொறுப்பு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் …
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இரவு அங்கு சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் சிவக்குமார், பழனிசாமி, …
நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். அவரால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் கோவை சூலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன். சாதாரண ரசிகனாக தொடங்கிய …
கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக …
மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து …
கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …
கோவை மாநகர் பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போது காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவின் …
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் …
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். …