
“தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர என்ன காரணம்?” “காலம் காலமாகச் சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்துமதம் என்று ஒன்று இருக்கும்வரை சாதிகள் இங்கு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்து மதத்தை அம்பேத்கரும், பெரியாரும் …
“தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர என்ன காரணம்?” “காலம் காலமாகச் சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்துமதம் என்று ஒன்று இருக்கும்வரை சாதிகள் இங்கு இருந்துகொண்டேதான் இருக்கும். இந்து மதத்தை அம்பேத்கரும், பெரியாரும் …
பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “மாற்றிச் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எல்லாம் பொறுப்புணர்வு அல்ல… வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. உதாரணமாக, மணிப்பூர் விவகாரத்தையே சொல்லலாம். அந்த மாநில அரசோ, …
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ம் ஆண்டு …
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சியினர் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் …
உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் பள்ளி முதல்வராக இருப்பவர் முனைவர் ராஜீவ் பாண்டே. இவர் அந்தப் பள்ளியில் பயிலும் 12 முதல் 15 வயதுவரை இருக்கும் மாணவிகளை ஏதாவது ஒரு காரணம் கூறி அவருடைய அறைக்கு …
நாடாளுமன்றம் தொடங்கி தமிழகம் உட்பட வேறெந்த மாநிலத்தின் அரசியல் மேடைகளில் ஏறினாலும், `தி.மு.க ஒரு குடும்பத்துக்கான கட்சி’ எனவும் `ஊழல் கட்சி’ எனவும் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார் பிரதமர் மோடி. தன் பங்குக்கு அண்ணாமலையும் …
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்றத்தில் மனு! செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். …
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பள்ளியொன்றில் பணியாற்றிவரும் ஆசிரியை த்ரிப்தா தியாகி என்பவர், பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவன் ஒருவனை, மற்ற மாணவர்களிடம் சொல்லி அடிக்க வைத்ததாகவும், மாணவனின் …
“திமுக தலைவராக 5 ஆண்டுகள்…” – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம்! கடந்த 2018 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்றுடன் …
கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு …