
காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …
காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …
எனவே இங்குள்ள நிலைமையை எங்கள் தலைவர் டெல்லி எடுத்துச்சொன்னார். உங்கள் பணிகளை வழக்கம்போல பாருங்கள், கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் சி.டி.ரவி ட்வீட் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதிமுக இல்லாமல் …
இதில் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும் கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து …
டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு …
அ.தி.மு.க இரட்டை தலைமை விவகாரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா பக்கங்களிலிருந்தும் பின்னடைவை மட்டுமே சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை சிலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் என …
சீனியர்களிடம் சத்தியம் வாங்கிய எடப்பாடி!‘சுப்ரீம் புள்ளி’ போட்டுக்கொடுத்த ரூட்… பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அறிவிப்பதற்கு முன்பாக, குறிப்பிட்ட சில சீனியர்களுடன் பலகட்ட ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. ‘உங்களை நம்பித்தான் மிகப்பெரிய முடிவெடுக்கிறேன். எந்தப் பிரச்னை …
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததில் பா.ஜ.க-வுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வுக்கு எதிராகவே முடிவுகள் வந்ததாக சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள …
“மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார்” – பிரேன் சிங் பிரேன் சிங் மணிப்பூர் இனக்கலவரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன மாணவியும், மாணவனும் ஆயுதமேந்திய …
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றிருந்தார். இரண்டாம் நாளான இன்று ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் அங்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா …
அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகளால் `பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று கிளம்பிய அ.தி.மு.க தலைமை, கடந்த 25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை!’ என்று தீர்மானம் நிறைவேற்றி `நன்றி, …