
ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் ஆளும் அரசாக இருக்கும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்குமிடையே பல்வேறு சலசலப்புகள் இருந்துவருகின்றன. எதிர்வரும் தேர்தலில் யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் …