`டார்கெட் செய்யப்பட்டாரா ஆளுநர் தமிழிசை' – வெள்ள

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. …

`பாஜக கூட்டணியில் இல்லை’… அதிமுக கூட்டணியில் யார் யார்

நம்மிடம் பேசிய அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இந்தக் …

`துணிச்சலுக்குச் சொந்தக்காரர்; பசிப்பிணி தீர்த்த

`ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!’ – பிரதமர் மோடி `திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது …

புதுவை: “ஆளுநர் தமிழிசைக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும்

புதுவை காமராஜர் நகர் வட்டார காங்கிரஸ் சார்பில், பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் …

ராணுவக் காவலில் மூவர் இறப்பு; `கவனமுடன் செயல்படுங்கள்!'

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியிலுள்ள பஃபலோஸ் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று, இரண்டு இந்திய ராணுவ வாகனங்கள்மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். இந்தத் …

`தேசியக் கட்சிகளால் பாதிப்படைகிறோம்..!’ – டீகோடிங்

“எடப்பாடியைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் வேண்டாம். மக்களுடன் கூட்டணி அமைப்போம் என்று நினைக்கிறார். அதனால்தான் தேசியக் கட்சிகளை விமர்சனம் செய்த எடப்பாடி பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தயிருக்கிறார். இதேபோல, தி.மு.க சொல்லுமா?’ …

“சனாதனத்தை ஒழிப்பதுப்பற்றி பேசுபவர்கள் முடிந்தால் இதை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் முதல் `என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் 234 தொகுதிகளை இணைக்கும் விதமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூரில் …

`குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மண்ணின் சட்டம்; யாரும்

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை …

“தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் கோடி…" உதயநிதி Vs

தமிழகம் தன் பங்குக்கு அதிக வரி வருமானத்தை மத்திய அரசுக்குத் தந்தாலும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியைப் போதுமான அளவில் தருவதில்லை என அமைச்சர் உதயநிதி சொல்லப் போக, கடந்த 9 ஆண்டுகளில் …

ராமர் கோயில்: “மதத்தை அரசியல் கருவியாக மாற்றக் கூடாது…

ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், …