
எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இவர்கள் இருவரையும் சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி எப்படி உடன்படுவார்? இது பற்றிய பேச்சையே அவர் விரும்ப மாட்டார் என்பதைத்தான், இவர்கள் இருவர் குறித்தும் இதுவரை எடப்பாடி …
எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இவர்கள் இருவரையும் சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி எப்படி உடன்படுவார்? இது பற்றிய பேச்சையே அவர் விரும்ப மாட்டார் என்பதைத்தான், இவர்கள் இருவர் குறித்தும் இதுவரை எடப்பாடி …
அ.தி.மு.க-வில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததையடுத்து, 2022, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி …
இந்நிலையில் அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாரதியார் கனவு நேற்று நனவாகியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத நிலாவின் தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது …
திகிலில் மாவட்ட உடன்பிறப்புகள்!`உண்ணாவிரதம்’ – ரிப்போர்ட் கேட்ட அன்பகம்… தி.மு.க-வின் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவர் அணி சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பெரும்பாலான மாவட்டங்களில் சொதப்பியிருக்கிறது. “மூன்று அணிகள் …
மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடிக்கு, “புரட்சித் தமிழர்” என்ற பட்டத்தை …
`Please Remember.. You are just a Post Man..!’ ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை தரவுள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சி நகர திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் …
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது தோகைமலை ஊராட்சி ஒன்றியம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க 10 இடங்களிலும், தி.மு.க …
“கச்சத்தீவை திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை மாற்றி எழுத, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். நலத்திட்ட உதவி எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் விருது வழங்கியதை …
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (ஆக 22-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக-வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி …