சீனியர்களிடம் சத்தியம் வாங்கிய எடப்பாடி முதல் அமைச்சரிடம்

சீனியர்களிடம் சத்தியம் வாங்கிய எடப்பாடி!‘சுப்ரீம் புள்ளி’ போட்டுக்கொடுத்த ரூட்… பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அறிவிப்பதற்கு முன்பாக, குறிப்பிட்ட சில சீனியர்களுடன் பலகட்ட ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. ‘உங்களை நம்பித்தான் மிகப்பெரிய முடிவெடுக்கிறேன். எந்தப் பிரச்னை …

Tamil News Today Live: `மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும்

“மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார்” – பிரேன் சிங் பிரேன் சிங் மணிப்பூர் இனக்கலவரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன மாணவியும், மாணவனும் ஆயுதமேந்திய …

அதிமுக மா.செ.க்களின் பவர் பறிப்பு; தலை தப்பிய செல்லூர் ராஜூ

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் இருந்த அரக்கோணம் ரவியின் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் ரவிக்கும், மேற்கு மாவட்டம் எஸ்.எம்.சுகுமாருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சுகுமார் இதற்கு முன்பாக மாவட்ட புரட்சித் …

`எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்'

அண்ணாமலையின் இந்த நடவடிக்கைகளால் `பொறுத்தது போதும் பொங்கி எழு!’ என்று கிளம்பிய அ.தி.மு.க தலைமை, கடந்த 25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை!’ என்று தீர்மானம் நிறைவேற்றி `நன்றி, …

முறுக்கிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக; பேரமைதி

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர். …

Tamil News Live Today: `அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு

`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …

முடிவெடுத்த எடப்பாடி… ஓ.பி.எஸ்., டி.டி.வி நகர்வுகள் இனி?!

அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், ‘பா.ஜ.க-வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ் – …

பணி நிரந்தரக் கோரிக்கை; கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் செண்பகம் நம்மிடம் பேசுகையில், “90 சதவிகிதம் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாக வீதியில் நிற்கிறோம். பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க அரசு, இதுவரை …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

“அதிமுக-வை போல் துணிச்சலான முடிவை திமுக எடுக்குமா?" –

பா.ஜ.க என்பது தொங்கு சதை, எக்ஸ்ட்ரா லக்கேஜ், அதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுமக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். எனது வாழ்நாளிலேயே பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்காது என ஜெயலலிதாவும் அறிவித்தார். …